sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

புதருக்குள் இறந்த நிலையில் சிசு: வீசிச்சென்றவர் யார்?

/

புதருக்குள் இறந்த நிலையில் சிசு: வீசிச்சென்றவர் யார்?

புதருக்குள் இறந்த நிலையில் சிசு: வீசிச்சென்றவர் யார்?

புதருக்குள் இறந்த நிலையில் சிசு: வீசிச்சென்றவர் யார்?


ADDED : அக் 03, 2011 10:25 AM

Google News

ADDED : அக் 03, 2011 10:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி: ஊட்டி அருகே புதருக்குள் இறந்த நிலையில் சிசு கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சிசிவை வீசிச்சென்றவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகேயுள்ள முந்தலாவட்டம் வனப்பகுதியில் இன்று ஒரு செடிகொடிகள் நிறைந்த புதருக்குள் இறந்த நிலையில் சிசு ஒன்றி கிடந்துள்ளது. அதனை அங்கு வட்டமடித்து கொண்டிருந்த காக்கைகள் அந்த சிசுவை குதறி கொண்டிருந்ததால் அப்பகுதி பொதுமக்கள் போலீசில் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் போலீசார் விரைந்து வந்து புதருக்குள் சிசுவை வீசிச்சென்றவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us