sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பார்லி., முன் வைகோ ஆர்ப்பாட்டம்

/

பார்லி., முன் வைகோ ஆர்ப்பாட்டம்

பார்லி., முன் வைகோ ஆர்ப்பாட்டம்

பார்லி., முன் வைகோ ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 11, 2011 09:19 PM

Google News

ADDED : ஆக 11, 2011 09:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: இலங்கை அரசுக்கு இந்திய அரசு அளித்து வரும் ஆதரவை நிறுத்தக்கோரி, நாளை (ஆக.

12) பார்லி., முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என வைகோ அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து நாடுகள் மன்றத்தில், சிங்கள அரசுக்கு இந்திய அரசு அளித்து வரும் ஆதரவு போக்கை நிறுத்தக்கோரியும், இன கொலை குற்றத்தை விசாரணைக்கு உட்படுத்த குரல் கொடுத்திடக்கோரியும், பார்லிமென்ட் முன்பாக நாளை காலை 10.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.








      Dinamalar
      Follow us