UPDATED : ஜூலை 09, 2024 07:50 PM
ADDED : ஜூலை 09, 2024 07:46 PM

சென்னை: 18 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது
தமிழகம் முழுவதும் 18 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறை முதன்மை செயலாளர் அமுதா பிறப்பித்து உள்ளார்.
அபின் தினேஷ்: தாம்பரம் காவல் ஆணையராக நியமனம்
அமல்ராஜ் :அமலாக்க பிரிவு ஏடிஜிபி யாக நியமனம்
மகேஷ்குமார் அகர்வால்: ஆயுதப்படைஏடிஜிபியாக நியமனம்
ஜெயராம்: குற்ற ஆவணபிரிவு ஏடிஜிபியாக நியமனம்
வெங்கட்ராமன்: சென்னை நிர்வாக பிரிவு ஏடிஜிபியாக நியமனம்
வினித் தேவ் வாங்கடே:சென்னை காவல் துறை தலைமயக ஏடிஜிபியாக நியமனம்
அன்பு: சென்னை சிஐடி (குற்றக்கிளை) ஏடிஜிபியாக நியமனம்
அஸ்ரா கார்க்:வடக்கு மண்டல ஐ.ஜி ஆக நியமனம்
சஞ்சய்குமார்: சென்னை கடலோர பாதுகாப்பு குழு ஏடிஜிபியாக நியமனம்
சந்தீப் மிட்டல்: சைபர் கிரைம் விங் ஏடிஜிபியாக நியமனம்
ராஜிவ் குமார் : பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவுக்கு டிஜிபியாக நியமனம்
தமிழ் சந்திரன்:தொழில் நுட்ப சேவை ஏடிஜிபியாக நியமனம்
பிரேம் ஆனந்த் சின்ஹா: மதுரைதெற்கு மண்டல ஐ.ஜி., ஆக நியமனம்
கண்ணன் : சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையராக நியமனம்
நரேந்திரன் நாயர்: வடக்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனராக நியமனம்
பவன்குமார் அபினபு: சேலம் மாவட்ட கமிஷனராக நியமனம்
விஜயகுமாரி: சென்னை ஆயுதப்படை ஐ.ஜி., யாக நியமனம்
லட்சுமி : திருப்பூர் மாவட்ட கமிஷனராக நியமனம்

