sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

50 லட்சம் பயிர் கடன் அட்டை

/

50 லட்சம் பயிர் கடன் அட்டை

50 லட்சம் பயிர் கடன் அட்டை

50 லட்சம் பயிர் கடன் அட்டை


ADDED : ஜூலை 12, 2024 02:41 AM

Google News

ADDED : ஜூலை 12, 2024 02:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உதவிட மத்திய அரசு உத்தரவுப்படி, தேசிய, தனியார் வங்கிகள் வாயிலாக விவசாய கடன் அட்டைகள் வழங்கப்படுகின்றன. அதிகபட்சமாக 3 லட்சம் ரூபாய் வரை விவசாயிகள் பயிர் கடன் பெறலாம்.

தமிழகத்தில் இதுவரை 32 லட்சம் விவசாயிகளுக்கு பயிர் கடன் அட்டை வழங்கப்பட்டு உள்ளன. உரிய ஆவணங்களை தாக்கல் செய்யாததால், பலர் விண்ணப்பித்தும் விவசாய கடன் அட்டை பெற முடியாத நிலை உள்ளது.

நடப்பாண்டு இறுதிக்குள் பயிர் கடன் அட்டை பெற்ற விவசாயிகள் எண்ணிக்கையை, 50 லட்சமாக உயர்த்த, வேளாண் துறை திட்டமிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us