sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஒரே இடத்தில் 6 ஆண்டு பணி?

/

ஒரே இடத்தில் 6 ஆண்டு பணி?

ஒரே இடத்தில் 6 ஆண்டு பணி?

ஒரே இடத்தில் 6 ஆண்டு பணி?


ADDED : மே 10, 2024 04:35 AM

Google News

ADDED : மே 10, 2024 04:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெடுஞ்சாலைத் துறையின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும், உதவி கோட்ட பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்களுக்கு, பல ஆண்டுகளாக பணியிட மாறுதல் வழங்கப்படவில்லை. இதனால், பல்வேறு சிரமங்களை பொறியாளர்கள் எதிர்கொண்டுள்ளனர்.

விருப்ப மாறுதல் என்ற பெயரில், ஒரு பிரிவில் பணியாற்றும் சில பொறியாளர்கள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி, அதே பிரிவில் பணி மாறுதல் பெற்று வருகின்றனர். இதனால், ஒரே இடத்தில் ஆறு ஆண்டுகளுக்கு பணியாற்றும் நிலை உள்ளது. அதே நேரத்தில், சில பொறியாளர்கள் மன உளைச்சலோடு பணியாற்றி வருகின்றனர்.

எனவே, நடப்பு ஆண்டாவது, நெடுஞ்சாலைத் துறையில் மூன்று ஆண்டுகள் பணி நிறைவு பெற்று பணியாற்றி வரும் உதவி கோட்ட பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்களுக்கு, பொது பணியிட மாறுதல் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி, நெடுஞ்சாலைத் துறை செயலருக்கு கடிதம் அனுப்பி உள்ளோம்.

- எம்.மாரிமுத்து,

பொதுச்செயலர், தமிழக நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர் சங்கம்.






      Dinamalar
      Follow us