sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வி.ஏ.ஓ.,வை தாக்கியவர் மீது வழக்குப் பதிவு

/

வி.ஏ.ஓ.,வை தாக்கியவர் மீது வழக்குப் பதிவு

வி.ஏ.ஓ.,வை தாக்கியவர் மீது வழக்குப் பதிவு

வி.ஏ.ஓ.,வை தாக்கியவர் மீது வழக்குப் பதிவு

1


ADDED : மே 31, 2024 02:22 AM

Google News

ADDED : மே 31, 2024 02:22 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம: கோட்டக்குப்பம் அருகே கீழ்புத்துப்பட்டு கிராம உதவியாளரை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

கோட்டக்குப்பம் அருகே மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சரவணன், 45; இவருக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்ய, நில அளவை துறையில் அனுமதி பெற்றிருந்தார்.

நேற்று இந்த நிலத்தை அளவீடு செய்வதாக வருவாய் துறையினர் கூறியிருந்தனர்.

ஆனால், நில அளவையர் வராததால் இந்த பணி கைவிடப்பட்டது. இதனால், கோபமடைந்த சரவணன், கீழ்புத்துப்பட்டு வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த வி.ஏ.ஓ., சிராஜ், 38; என்பவரை தாக்கியுள்ளார். சிராஜ் அளித்த புகாரின் பேரில், கோட்டக்குப்பம் போலீசார், சரவணன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us