ADDED : ஆக 31, 2024 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* 'ஓய்வூதியர்களுக்கு 105 மாதங்களாக நிறுத்தப்பட்ட அகவிலைப்படி உயர்வை அரசு வழங்க வேண்டும்; 2022 டிசம்பர் முதல் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வு கால பலன்களை வழங்க வேண்டும்' என அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர் நல மீட்பு சங்கத்தினர், தலைமை செயலர் முருகானந்தத்தை சந்தித்து மனு அளித்தனர்.
பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதாக, தலைமை செயலர் உறுதி அளித்ததாக நிர்வாகிகள் கூறினர்.