sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

24ல் பவுர்ணமி, சுப முகூர்த்தம் மனு தாக்கலுக்கு அனுமதி?

/

24ல் பவுர்ணமி, சுப முகூர்த்தம் மனு தாக்கலுக்கு அனுமதி?

24ல் பவுர்ணமி, சுப முகூர்த்தம் மனு தாக்கலுக்கு அனுமதி?

24ல் பவுர்ணமி, சுப முகூர்த்தம் மனு தாக்கலுக்கு அனுமதி?


ADDED : மார் 22, 2024 01:06 AM

Google News

ADDED : மார் 22, 2024 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சுப முகூர்த்த நாளான 24ம் தேதி மனு தாக்கல் செய்வதற்கு, தேர்தல் கமிஷன் அனுமதிக்குமா என வேட்பாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்., 19ல் தேர்தல் நடக்கிறது. இதற்கான மனு தாக்கல் 20ம் தேதி துவங்கியது. வரும் 27ம் தேதியுடன் மனு தாக்கல் முடிகிறது.

இதற்கிடையே, 23ம் தேதி சனிக்கிழமையும், 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் வருகிறது. இந்த இரண்டு விடுமுறை நாட்களிலும் மனு தாக்கல் நடக்காது என தேர்தல் கமிஷன் ஏற்கனவே அறிவித்துள்ளது.

ஞாயிற்றுகிழமை, பவுர்ணமியுடன் சுப முகூர்த்த நாளும் வருகிறது. இந்த நாளில் மனு தாக்கல் செய்வதற்கு, பல்வேறு அரசியல் கட்சியினர் மட்டுமின்றி, சுயேச்சைகளும் விரும்புகின்றனர்.

எனவே, விடுமுறை நாளான 24ம் தேதி மனு தாக்கல் செய்வதற்கு, தேர்தல் கமிஷன் அனுமதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us