sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

உதவிப்பேராசிரியர் பணி: மே 15 வரை அவகாசம்

/

உதவிப்பேராசிரியர் பணி: மே 15 வரை அவகாசம்

உதவிப்பேராசிரியர் பணி: மே 15 வரை அவகாசம்

உதவிப்பேராசிரியர் பணி: மே 15 வரை அவகாசம்


ADDED : ஏப் 28, 2024 01:50 AM

Google News

ADDED : ஏப் 28, 2024 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அரசு கல்லுாரிகளில், உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, மே 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், அரசு கல்வியியல் கல்லுாரிகள் ஆகியவற்றில், உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு, போட்டித் தேர்வு வழியாக நேரடி நியமனம் செய்ய, மார்ச் 14ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. 'ஆன்லைன்' வழியே விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

இந்நிலையில், விண்ணப்பதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட, பல்வேறு கோரிக்கைகள் அடிப்படையில், உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு, விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி, ஏப்., 29ல் இருந்து மே 15 மாலை 5:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us