sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அனுமதியின்றி பேனர் வைத்த பா.ம.க., பிரமுகர் மீது வழக்கு

/

அனுமதியின்றி பேனர் வைத்த பா.ம.க., பிரமுகர் மீது வழக்கு

அனுமதியின்றி பேனர் வைத்த பா.ம.க., பிரமுகர் மீது வழக்கு

அனுமதியின்றி பேனர் வைத்த பா.ம.க., பிரமுகர் மீது வழக்கு


ADDED : மார் 25, 2024 04:50 AM

Google News

ADDED : மார் 25, 2024 04:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: வளவனுார் அருகே அனுமதியின்றி பேனர் வைத்த பா.ம.க., பிரமுகர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விழுப்புரம் மாவட்டம், வளவனுார் அடுத்த கோலியனுார் கூட்ரோட்டில் நேற்று கோலியனுார் ஒன்றிய பா.ம.க., இளைஞரணி செயலாளர் ஞானவேல், 38; என்பவர், அங்காளம்மன் கோவில் திருவிழாவிற்கு டிஜிட்டல் பேனர் வைத்துள்ளார்.

அனுமதியின்றி பேனர் வைத்ததாக கோலியனுார் வி.ஏ.ஓ., அருள்ராஜ், வளவனுார் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், ஞானவேல் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us