sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

துணை நடிகைக்கு கொலை மிரட்டல் சாத்தான்குளம் போதகர் மீது வழக்கு

/

துணை நடிகைக்கு கொலை மிரட்டல் சாத்தான்குளம் போதகர் மீது வழக்கு

துணை நடிகைக்கு கொலை மிரட்டல் சாத்தான்குளம் போதகர் மீது வழக்கு

துணை நடிகைக்கு கொலை மிரட்டல் சாத்தான்குளம் போதகர் மீது வழக்கு


ADDED : ஏப் 07, 2024 02:04 AM

Google News

ADDED : ஏப் 07, 2024 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கொம்மடிக்கோட்டை அருகே உள்ள அனுகிரக புரத்தைச் சேர்ந்தவர் எமி, 54. திரைப்பட துணை நடிகை. அதே பகுதியில் துாத்துக்குடி- நாசரேத் திருமன்டிலத்திற்கு சொந்தமான இடத்தில் சமூக சேவை மையம் நடத்தி வருகிறார்.

அங்கிருந்த, சிசிடிவி கேமராக்கள் டிச. 27ல் உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக, கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து சாத்தான்குளம் கிறிஸ்தவ சேகர குருவானவர் டேவிட் ஞானையா விடம் எமி கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் எமிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, டேவிட் ஞானையா, சுகந்தராஜா, கற்பகவள்ளி, ரிச்சி லயனேஸ்வரன், தட்டார்மடம் சண்முகநாதன், புத்தன்தருவை குமார், தனபால், சாலமோன் ஆகியோர் மீது தட்டார்மடம் போலீசில் எமி நேற்று புகார் அளித்தார்.

இதையடுத்து, சேகரகுரு டேவிட் ஞானையா உள்ளிட்ட 8 பேர் மீதும் 147, 448, 380 (என்பி), 427, 294 (பி), 506 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us