sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மீனவர்கள் கைது விவகாரம்; மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்

/

மீனவர்கள் கைது விவகாரம்; மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்

மீனவர்கள் கைது விவகாரம்; மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்

மீனவர்கள் கைது விவகாரம்; மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்

2


ADDED : பிப் 23, 2025 08:49 PM

Google News

ADDED : பிப் 23, 2025 08:49 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 22ம் தேதி ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 32 மீனவர்களையும், அவர்களது 5 மீன்பிடி விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். இந்த ஆண்டில் மட்டும் 119 மீனவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 16 படகுகளும் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.

நீண்ட காலமான நிலுவையில் இருக்கும் இந்தப் பிரச்னைக்குக்கு நிரந்தர தீர்வு காண கூட்டு பணிக்குழுவை உடனடியாக கூட்ட வேண்டும், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us