sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருச்செந்துார் கடலில் பக்தர்கள் குளிக்க தடை

/

திருச்செந்துார் கடலில் பக்தர்கள் குளிக்க தடை

திருச்செந்துார் கடலில் பக்தர்கள் குளிக்க தடை

திருச்செந்துார் கடலில் பக்தர்கள் குளிக்க தடை


ADDED : மே 06, 2024 01:05 AM

Google News

ADDED : மே 06, 2024 01:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி: 'தெற்கு ஆந்திர கடலோர பகுதியில் மணிக்கு, 45 - 58 கி.மீ., வேகத்தில், சூறாவளி காற்று வீசும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால், தமிழக கடலோர பகுதிகளிலும் கடல் சீற்றமாக காணப்பட்டது. நேற்று முன்தினம் மாலையில், கடல் அலைகள் 1.5 மீட்டர் உயரம் வரை எழுந்தன.

இதையடுத்து, தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட கடற்கரையில் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. திருச்செந்துார் முருகன் கோவில் முன் கடலில் பக்தர்கள் குளிக்க, போலீசார் நேற்று மதியம் 12:00 மணி முதல் தடை விதித்தனர். மாலை வரையிலும் தடை தொடர்ந்தது.






      Dinamalar
      Follow us