sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அனுமதியின்றி மஞ்சு விரட்டு; காளைகள் முட்டி இருவர் பலி

/

அனுமதியின்றி மஞ்சு விரட்டு; காளைகள் முட்டி இருவர் பலி

அனுமதியின்றி மஞ்சு விரட்டு; காளைகள் முட்டி இருவர் பலி

அனுமதியின்றி மஞ்சு விரட்டு; காளைகள் முட்டி இருவர் பலி


ADDED : ஜூன் 10, 2024 12:32 AM

Google News

ADDED : ஜூன் 10, 2024 12:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி : சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே எஸ்.எஸ்., கோட்டை படைத்தலைவியம்மன், கருக்குமடை ஐயனார் கோவில் புரவி எடுப்பு விழா நடந்தது. இதையொட்டி அரசு அனுமதியின்றி நேற்று மஞ்சுவிரட்டு நடந்தது. இதில், 300க்கும் மேற்பட்ட காளைகள், மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. பின், படிப்படியாக அனைத்து காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன.

திடீரென காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரரான மதுரை அருகே சேக்கிப்பட்டி மணி மகன் சரண், 19, சிவகங்கை அருகே தேத்திப்பட்டி கிச்சன், 60, ஆகியோர் பலியாகினர். காளைகள் முட்டியதில், 13 பேர் காயமடைந்தனர்.






      Dinamalar
      Follow us