sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பல்கலை பதிவாளர் மீது போலி சான்றிதழ் புகார்

/

பல்கலை பதிவாளர் மீது போலி சான்றிதழ் புகார்

பல்கலை பதிவாளர் மீது போலி சான்றிதழ் புகார்

பல்கலை பதிவாளர் மீது போலி சான்றிதழ் புகார்


ADDED : மார் 14, 2025 12:27 AM

Google News

ADDED : மார் 14, 2025 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, :தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை பொறுப்பு பதிவாளர் ராஜசேகரன் மீது, போலி சான்றிதழ் புகார் எழுந்துள்ளது.

சென்னை, காரப்பாக்கத்தில் உள்ள, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையில், கடந்த ஆண்டு வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. அதனால், அப்போது பதிவாளராக இருந்த ராமகிருஷ்ணன், அதிலிருந்து விடுவிக்கப்பட்டு, பொறுப்பு பதிவாளராக ராஜசேகரன் பணி அமர்த்தப்பட்டார்.

இந்நிலையில், அவர், அப்பணியில் சேர, அனுபவ சான்றிதழ்களை, போலியாக தயாரித்து வழங்கியதாக, உயர்கல்வித் துறை செயலருக்கு, சிலர் புகார் அளித்துள்ளனர். இப்புகார் குறித்து விசாரிக்கும்படி, கல்லுாரி கல்வி இணை இயக்குநருக்கு, துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us