sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'உணவு, கூட்டுறவு துறை அமைச்சர்கள்  நவக்கிரகம் போல செயல்படுகின்றனர்'

/

'உணவு, கூட்டுறவு துறை அமைச்சர்கள்  நவக்கிரகம் போல செயல்படுகின்றனர்'

'உணவு, கூட்டுறவு துறை அமைச்சர்கள்  நவக்கிரகம் போல செயல்படுகின்றனர்'

'உணவு, கூட்டுறவு துறை அமைச்சர்கள்  நவக்கிரகம் போல செயல்படுகின்றனர்'


ADDED : ஜூலை 23, 2024 08:47 PM

Google News

ADDED : ஜூலை 23, 2024 08:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தில் தொழில் துறைனருக்கு போதிய மின்சாரம் இல்லை. ஜெனரேட்டர் வைத்து பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசு கூறியுள்ளது.

பாமாயிலுக்கான மத்திய அரசின் மானியம் கிடைத்து வந்தது. அது, நிறுத்தப்பட்டதும், அ.தி.மு.க., ஆட்சியில் மாநில அரசு மானியத்தை வழங்கியது. ஆனால், தி.மு.க., லோக்சபா தேர்தலைக் காரணம் காட்டி பருப்பு, பாமாயில் கொள்முதலை நிறுத்தி வைத்து விட்டது. தேர்தலுக்குப் பின்னும் நிலைமை சீராகவில்லை. ரேஷன் கடைகளில், பருப்பு, பாமாயிலை முறையாகக் கொடுப்பதில்லை.

உணவுத்துறையும், கூட்டுறவுத் துறையும் இணைந்து செயல்பட்டால் தான் ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைக்கும். ஆனால் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியும், கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமியும் நவக்கிரகம் போல ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொள்ள மாட்டார்கள். இவர்கள் இருவரையும் ஒன்றாக உட்கார வைத்துப் பேச, 'பொம்மை' முதல்வருக்கு திராணி இல்லை.

பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர்






      Dinamalar
      Follow us