sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சூதாட்ட கிளப் நடத்திய தி.மு.க., நிர்வாகிக்கு வலை

/

சூதாட்ட கிளப் நடத்திய தி.மு.க., நிர்வாகிக்கு வலை

சூதாட்ட கிளப் நடத்திய தி.மு.க., நிர்வாகிக்கு வலை

சூதாட்ட கிளப் நடத்திய தி.மு.க., நிர்வாகிக்கு வலை


ADDED : ஜூலை 26, 2024 08:28 PM

Google News

ADDED : ஜூலை 26, 2024 08:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி:ஈரோடு மாவட்டம், பவானி அருகே காலிங்கராயன்பாளையத்தில், சூதாட்ட கிளப் நடப்பதாக வந்த தகவலின்படி, சித்தோடு போலீசார் சோதனை நடத்தினர். ஒரு கிளப்பில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராஜா, 21, பெலிக்ஸ், 40, உட்பட சேலம், திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த எட்டு பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை சுற்றி வளைத்தபோது, ஒருவர் தப்பி ஓடி விட்டார்.

விசாரணையில், 'காலிங்கராயன் மனமகிழ் மன்றம்' என்ற பெயரில் சூதாட்ட கிளப் நடப்பதும், தி.மு.க.,வை சேர்ந்த சூரியம்பாளையம் பகுதி செயலர் குமாரவடிவேல் என்பவருக்கு கிளப் சொந்தமானது என்பதும் தெரிய வந்தது. ஏழு பேரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். குமாரவடிவேல் மீது வழக்குப்பதிவு செய்தனர். குமாரவடிவேல் மற்றும் தப்பிய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us