sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நத்தம் அருகே கோர விபத்து ; 6 வயது சிறுவன் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

/

நத்தம் அருகே கோர விபத்து ; 6 வயது சிறுவன் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

நத்தம் அருகே கோர விபத்து ; 6 வயது சிறுவன் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

நத்தம் அருகே கோர விபத்து ; 6 வயது சிறுவன் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி


ADDED : ஆக 22, 2024 10:06 AM

Google News

ADDED : ஆக 22, 2024 10:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

நத்தத்தில் இருந்து அழகர்கோவில்-க்கு இயங்கும் தனியார் CBSE பள்ளிக்கு சொந்தமான பேருந்து மாணவர்களை ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது, முடக்கு சாலை எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வந்த வந்து கொண்டிருந்தனர்.

ராங் ரூட்டில் வந்ததால் பள்ளி பேருந்து மீது பைக் மோதிய விபத்தில், அதில் வந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் லிங்கவாடியைச் சேர்ந்த முருகன்,40, மனைவி பஞ்சு, மகன் ஸ்ரீதர்,6, என தெரிய வந்துள்ளது.

உடலைக் கைப்பற்றிய நத்தம் போலீசார் நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us