sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விடுமுறை தராவிட்டால் நடவடிக்கை பாயும்!

/

விடுமுறை தராவிட்டால் நடவடிக்கை பாயும்!

விடுமுறை தராவிட்டால் நடவடிக்கை பாயும்!

விடுமுறை தராவிட்டால் நடவடிக்கை பாயும்!


ADDED : ஏப் 16, 2024 04:30 AM

Google News

ADDED : ஏப் 16, 2024 04:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓட்டுப்பதிவு நடக்கும் வரும் 19ம் தேதி, அனைவரும் ஓட்டளிக்க வசதியாக, அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. தனியார் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள் என, அனைத்துக்கும் விடுமுறை விட உத்தரவிடப்பட்டுள்ளது. விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து, தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ள எண்களில் புகார் செய்யலாம்; '1950' என்ற எண்ணுக்கும் புகார் அளிக்கலாம். விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்ப, 1 லட்சத்து, 59,100 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்; 82,014 கட்டுப்பாட்டு இயந்திரங்கள்; 88,783 'விவிபேட்' இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. அவை வரும், நாளை மறுதினம் ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

- சத்யபிரதா சாஹு,

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி






      Dinamalar
      Follow us