ADDED : ஜூலை 15, 2024 07:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கர்நாடகாவில் பெய்யும் கனமழை காரணமாக கபினி அணை நிரம்பியுள்ளது.
அதிலிருந்து வெளியேறும் உபரி நீர் காரணமாக தமிழகத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இன்று காலை வினாடிக்கு 4500 கன அடியாக இருந்த தண்ணீர் வரத்து, தற்போது பத்தாயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

