sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பா.ஜ.,வுக்கு ஆதரவான செயல்பாடு ஆயுதப்படைக்கு இன்ஸ்., மாற்றம்

/

பா.ஜ.,வுக்கு ஆதரவான செயல்பாடு ஆயுதப்படைக்கு இன்ஸ்., மாற்றம்

பா.ஜ.,வுக்கு ஆதரவான செயல்பாடு ஆயுதப்படைக்கு இன்ஸ்., மாற்றம்

பா.ஜ.,வுக்கு ஆதரவான செயல்பாடு ஆயுதப்படைக்கு இன்ஸ்., மாற்றம்

1


ADDED : ஏப் 20, 2024 02:29 AM

Google News

ADDED : ஏப் 20, 2024 02:29 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:பா.ஜ.,வுக்கு ஆதரவு திரட்ட உதவியதாக, மண்ணச்சநல்லுார் இன்ஸ்பெக்டர் தேர்தல் பணியில் இருந்து விடுவித்து, ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லுார் இன்ஸ்பெக்டராக இருந்தவர் ரகுராமன். பெரம்பலுார் லோக்சபா தொகுதிக்குட்பட்ட மண்ணச்சநல்லுார் சட்டசபை தொகுதியில் உள்ள தீராம்பாளையத்தில், நேற்று தேர்தல் பணிக்காக சென்று, அங்குள்ள ஓட்டுச்சாவடி மையத்தை பார்வையிட்டுள்ளார்.

அப்போது, அங்கு ஓட்டு சேகரித்துக் கொண்டிருந்த கட்சியினரை இன்ஸ்பெக்டர் அப்புறப்படுத்தி உள்ளார்.

அப்போது, இன்ஸ்பெக்டருடன் வந்த ஓ.பி.எஸ்., அணியைச் சேர்ந்த கண்ணன், 57, என்பவர், பா.ஜ.,வுக்கு ஆதரவாக பொதுமக்களிடம் ஓட்டு கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த தி.மு.க.,வினர், இது குறித்து பெரம்பலுார் தி.மு.க., வேட்பாளர் அருண் நேருவுக்கு தகவல் கொடுத்தனர். அவர் தேர்தல் அலுவலரிடம் புகார் அளிக்க, இன்ஸ்பெக்டர் ரகுராமன் தேர்தல் பாதுகாப்பு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.






      Dinamalar
      Follow us