sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கன்னட அமைப்பினர் அறிவிபால் விவசாயிகள் கொதிப்பு

/

கன்னட அமைப்பினர் அறிவிபால் விவசாயிகள் கொதிப்பு

கன்னட அமைப்பினர் அறிவிபால் விவசாயிகள் கொதிப்பு

கன்னட அமைப்பினர் அறிவிபால் விவசாயிகள் கொதிப்பு

1


ADDED : மார் 03, 2025 06:34 AM

Google News

ADDED : மார் 03, 2025 06:34 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல் ; மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை நிறைவேற்றக்கோரி, கன்னட அமைப்புகள் வரும், 11ல் தமிழக எல்லையில் முற்றுகை போராட்டம் அறிவித்துள்ளன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவுக்கு மின்சாரம் அனுப்புவதை தடை செய்யக்கோரி, வரும், 31ல் நெய்வேலி அனல்மின் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தை, விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி அறிக்கை: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டினால், தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதியில், 16 லட்சம் ஏக்கருக்கு மேல் உள்ள விளைநிலங்கள் பாசன வசதியின்றி பொய்த்து விடும். தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும்.

கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் நடத்தும் போராட்டத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நெய்வேலி அனல்மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில், ஒரு யூனிட் கூட கர்நாடகாவுக்கு கொடுக்கக்கூடாது.

இதை வலியுறுத்தி, விவசாயிகளை ஒன்று திரட்டி, வரும், 31ல் நெய்வேலி அனல் மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us