sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சிறுமியை கடத்தி திருமணம் தொழிலாளிக்கு 7 'ஆண்டு'

/

சிறுமியை கடத்தி திருமணம் தொழிலாளிக்கு 7 'ஆண்டு'

சிறுமியை கடத்தி திருமணம் தொழிலாளிக்கு 7 'ஆண்டு'

சிறுமியை கடத்தி திருமணம் தொழிலாளிக்கு 7 'ஆண்டு'


ADDED : ஜூன் 17, 2024 12:31 AM

Google News

ADDED : ஜூன் 17, 2024 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை,: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, கொசப்பாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி செல்வகுமார், 25. இவர், 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி, 2015 செப்., 17ல் கடத்திச்சென்று கட்டாய பதிவு திருமணம் செய்து கொண்டார்.

சிறுமிக்கு, 18 வயது ஆகாத நிலையில், அவரது அக்காவின் கல்வி சான்றிதழை போலி ஆவணமாக பயன்படுத்தி, செல்வகுமார் பதிவு செய்தார். மேலும், பாலியல் வன்கொடுமையிலும் ஈடுபட்டார். இதனால் ஆரணி டவுன் போலீசார், செல்வகுமாரை கைது செய்தனர்.

திருவண்ணாமலை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி, வழக்கை விசாரித்து, நேற்று முன்தினம் செல்வகுமாருக்கு, ஏழு ஆண்டு சிறை தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us