sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஜாதி பெயரை தவறாக பயன்படுத்த தடை கோரி வழக்கு

/

ஜாதி பெயரை தவறாக பயன்படுத்த தடை கோரி வழக்கு

ஜாதி பெயரை தவறாக பயன்படுத்த தடை கோரி வழக்கு

ஜாதி பெயரை தவறாக பயன்படுத்த தடை கோரி வழக்கு


ADDED : மே 01, 2024 08:11 AM

Google News

ADDED : மே 01, 2024 08:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : புதுக்கோட்டை மாவட்டம் ராங்கியம் கலாதேவி. இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: 'ஆண்டி பண்டாரம்' சமூகம் மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. கோயில்களில் பூஜை செய்யும் பூஜாரிகளாக உள்ளனர். இச்சமூகத்தின் பெயரை சில சினிமா, 'டிவி' தொடர்கள், நிகழ்ச்சிகளில் தவறாக பயன்படுத்துகின்றனர். அவதுாறாக கேலி பேசி பாகுபடுத்தும் வகையில் உள்ளது. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் அரசாணை பிறப்பிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு மத்திய பிற்பட்டோர் நலத்துறை இணைச் செயலர், திரைப்பட தணிக்கை வாரியம், தமிழக பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் நலத்துறை செயலர், தகவல் தொழில்நுட்பத்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு 6 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.






      Dinamalar
      Follow us