sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'சிக்னல் போஸ்ட்' சாய்ந்து பலி: நிதியுதவி வழங்க உத்தரவு

/

'சிக்னல் போஸ்ட்' சாய்ந்து பலி: நிதியுதவி வழங்க உத்தரவு

'சிக்னல் போஸ்ட்' சாய்ந்து பலி: நிதியுதவி வழங்க உத்தரவு

'சிக்னல் போஸ்ட்' சாய்ந்து பலி: நிதியுதவி வழங்க உத்தரவு


ADDED : ஜூன் 28, 2024 02:42 AM

Google News

ADDED : ஜூன் 28, 2024 02:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கொடைக்கானல் பஸ் நிலையம் அருகே, விளம்பர பலகை பொருத்தப்பட்ட, 'சிக்னல் போஸ்ட்' சாய்ந்த விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு, 2 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கொடைக்கானல் பஸ் நிலையம் அருகே, நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு, திடீரென பலத்த காற்று வீசியது.

இதில், விளம்பரப் பலகை பொருத்தப்பட்ட, 'சிக்னல் போஸ்ட்' எதிர்பாராதவிதமாக சாய்ந்ததில், அப்பகுதியில் தள்ளுவண்டியில் இலைகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த, கொடைக்கானல் தெரசா நகரைச் சேர்ந்த அந்தோணிதாஸ், 55, பலத்த காயமடைந்தார்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

அவரின் குடும்பத்திற்கு முதல்வர் ஆறுதல் தெரிவித்ததுடன், முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து, 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டு உள்ளார்.






      Dinamalar
      Follow us