sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அலட்சியமே உயிரிழப்புக்கு காரணம்!

/

அலட்சியமே உயிரிழப்புக்கு காரணம்!

அலட்சியமே உயிரிழப்புக்கு காரணம்!

அலட்சியமே உயிரிழப்புக்கு காரணம்!


ADDED : ஜூலை 24, 2024 06:36 AM

Google News

ADDED : ஜூலை 24, 2024 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடந்தாண்டு கள்ளச்சாராயம் குடித்து, 20 பேர் இறந்த வழக்கை விசாரித்த ஏ.டி.ஜி.பி., 'மெத்தனால் கலந்த சாராயம் குடித்ததால் தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தடையின்றி கிடைக்கும் மெத்தனாலை தடுக்க புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்' என இரண்டு கடிதங்களை டி.ஜி.பி.,க்கு எழுதியிருந்தார். அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததாலேயே கள்ளக்குறிச்சியில் மெத்தனால் குடித்து, 67 பேர் இறந்துள்ளனர்.

சண்முகம்,

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்






      Dinamalar
      Follow us