sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆயுள் கைதி யுவராஜுக்கு முதல் வகுப்பு கேட்டு மனு

/

ஆயுள் கைதி யுவராஜுக்கு முதல் வகுப்பு கேட்டு மனு

ஆயுள் கைதி யுவராஜுக்கு முதல் வகுப்பு கேட்டு மனு

ஆயுள் கைதி யுவராஜுக்கு முதல் வகுப்பு கேட்டு மனு


ADDED : ஏப் 17, 2024 11:56 PM

Google News

ADDED : ஏப் 17, 2024 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:ஆணவக் கொலை வழக்கில், ஆயுள் கைதி யுவராஜுக்கு, சிறையில் முதல் வகுப்பு கோரிய மனுவுக்கு, கோவை சிறை நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்லுாரி மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில், தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது; கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் முதல் வகுப்பு ஒதுக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் அவரது மனைவி மனு தாக்கல் செய்துள்ளார். கல்வித் தகுதி, சமூக அந்தஸ்து அடிப்படையில் முதல் வகுப்பு ஒதுக்க கோரினார்.

மனு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க, கோவை சிறை நிர்வாகம், கலெக்டருக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 29க்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.






      Dinamalar
      Follow us