sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்திற்கு வழங்கியது ரூ.1.46 லட்சம் கோடி: ஸ்மிருதி

/

தமிழகத்திற்கு வழங்கியது ரூ.1.46 லட்சம் கோடி: ஸ்மிருதி

தமிழகத்திற்கு வழங்கியது ரூ.1.46 லட்சம் கோடி: ஸ்மிருதி

தமிழகத்திற்கு வழங்கியது ரூ.1.46 லட்சம் கோடி: ஸ்மிருதி

3


ADDED : ஏப் 07, 2024 02:15 AM

Google News

ADDED : ஏப் 07, 2024 02:15 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:வட சென்னை லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் பால்கனகராஜை ஆதரித்து, ஓட்டேரி உள்ளிட்ட பகுதிகளில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, நேற்று பிரசாரம் செய்தார்.

அவர் பேசியதாவது:

'இண்டியா' கூட்டணிக்கு கொள்கை கிடையாது. நாட்டை கொள்ளை அடிக்கவே அந்த கூட்டணி.

கேரளாவின் வயநாட்டிற்கு பிரசாரத்திற்கு சென்றிருந்தேன். அங்கே இண்டியா கூட்டணி கட்சியினரே மோதிக் கொள்கின்றனர். கேரளாவில் அடித்துக் கொள்பவர்கள், டில்லியில் சேர்ந்து கொள்கின்றனர். பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாடே பற்றி எரியும் என, காங்கிரசார் கூறுகின்றனர். அவ்வாறு சொல்பவர்களால் எப்படி ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும்.

கடந்த 10 ஆண்டுகளில், மோடி தலைமையிலான ஆட்சியில், 1.46 லட்சம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது. இது போல், தமிழகத்திற்கு எவ்வளவு கொடுத்தோம் என காங்கிரசால் சொல்ல முடியுமா? வளர்ச்சியடைந்த பாரதத்தை காண வேண்டும் என்றால், குடும்ப ஆட்சியை ஒழிக்க வேண்டுமென்றால் தாமரைக்கு ஓட்டளிக்க வேண்டும். நீங்கள் உங்களின் குடும்பத்திற்காக, பா.ஜ.,வுக்காக ஓட்டளியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us