sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரூ. 23. 90 லட்சம் மோசடி; 10 பேர் மீது வழக்கு

/

ரூ. 23. 90 லட்சம் மோசடி; 10 பேர் மீது வழக்கு

ரூ. 23. 90 லட்சம் மோசடி; 10 பேர் மீது வழக்கு

ரூ. 23. 90 லட்சம் மோசடி; 10 பேர் மீது வழக்கு


ADDED : மார் 24, 2024 11:24 PM

Google News

ADDED : மார் 24, 2024 11:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் பூங்கொடி 38. இவர் சர்வ ஜன சேவா கோஷ் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஏஜன்டாக பணியாற்றினார்.

இவர் 2023 நவ. 15ல் 86 பயனாளிகளிடம் இருந்து வசூல் செய்த பணத்தில் ரூ. 82 ஆயிரத்து 541 சென்னை தலைமையகத்திற்கு செலுத்தி விட்டதாக கூறியது பொய் என தணிக்கையில் தெரியவந்தது.

மேலும் இவர் தனது உறவினர்கள் கனகவேல், பிரியா மகாலட்சுமி, மாரியப்பன், பூஜா, சுபாஷ், அழகுராணி, வெற்றிவேல் ராம்ஜி, தங்கமாரி, செல்லையா ஆகியோருக்கு போலி ஆவணங்கள் மூலம் ரூ. 11 லட்சத்து 80 ஆயிரத்தை கடனாக பெற்று கொடுத்துள்ளார்.

மேலும் 43 பயனாளிகளிடம் வசூல் செய்த ரூ. 11 லட்சத்து 28 ஆயிரத்து 315 கையாடல் செய்ததை அறிந்த மண்டல மேலாளர் சாந்தி, போலீசில் புகார் அளித்தார். பூங்கொடி உள்ளிட்ட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us