sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'தி.மு.க., மீதான வெறுப்பால் அ.தி.மு.க.,வுக்கு பெருகும் ஆதரவு': முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

/

'தி.மு.க., மீதான வெறுப்பால் அ.தி.மு.க.,வுக்கு பெருகும் ஆதரவு': முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

'தி.மு.க., மீதான வெறுப்பால் அ.தி.மு.க.,வுக்கு பெருகும் ஆதரவு': முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

'தி.மு.க., மீதான வெறுப்பால் அ.தி.மு.க.,வுக்கு பெருகும் ஆதரவு': முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி


ADDED : மார் 11, 2025 06:09 AM

Google News

ADDED : மார் 11, 2025 06:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : ''தி.மு.க., மீதான வெறுப்பால், மக்களிடையே அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு பெருகி வருகிறது,'' என, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: மொழியை திணிக்க மத்திய அரசு முயன்றால், தமிழகத்தில் புதிய பிரச்னை ஏற்படும். இருமொழி கொள்கையைத் தான் பின்பற்ற வேண்டும் என அ.தி.மு.க.,வும் சொல்கிறது. வேறு மொழிகளை யாரும் படிக்க விரும்பினால் படிக்கலாம்; தவறில்லை.

தமிழகத்தில் எம்.பி., தொகுதிகளின் எண்ணிக்கையை குறைந்தால், அதை அ.தி.மு.க., எதிர்க்கும். தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய நிதியை தங்கு தடையில்லாமல் மத்திய அரசு கொடுக்க வேண்டும்; எதற்காகவும் மக்கள் சிரமப்படும் காரியங்களை செய்யக்கூடாது.

தி.மு.க., மீதான வெறுப்பால், மக்கள் அ.தி.மு.க.,வுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கூட்டணி குறித்து, தேர்தல் நெருக்கத்தில் கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி மட்டுமே முடிவெடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us