sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஜூனில் கிடைத்தது 39 டி.எம்.சி., காவிரி நீர்

/

ஜூனில் கிடைத்தது 39 டி.எம்.சி., காவிரி நீர்

ஜூனில் கிடைத்தது 39 டி.எம்.சி., காவிரி நீர்

ஜூனில் கிடைத்தது 39 டி.எம்.சி., காவிரி நீர்


ADDED : ஜூலை 02, 2025 12:50 AM

Google News

ADDED : ஜூலை 02, 2025 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு, ஜூன் மாதம் 39 டி.எம்.சி., காவிரி நீர் கிடைத்துள்ளது.

தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 177.2 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடகா அரசு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவை, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. நீர் வழங்கும் தவணை காலம் ஜூனில் துவங்குகிறது.

அதன்படி, கடந்த மாதம் 9.19 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடகா திறந்திருக்க வேண்டும். ஆனால், 39 டி.எம்.சி.,க்கு மேல் நீர் கிடைத்துள்ளது. நீர் வழங்கும் துவக்க காலத்திலேயே ஒதுக்கீட்டு அளவை விட கூடுதல் நீர் கிடைத்துள்ளதாக, நீர்வளத் துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us