sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கத்தார் நாட்டிலும் இனி யு.பி.ஐ., வசதி

/

கத்தார் நாட்டிலும் இனி யு.பி.ஐ., வசதி

கத்தார் நாட்டிலும் இனி யு.பி.ஐ., வசதி

கத்தார் நாட்டிலும் இனி யு.பி.ஐ., வசதி


ADDED : ஜூலை 13, 2024 12:04 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 12:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:இந்தியாவில் இருந்து கத்தார் செல்லும் சுற்றுலா பயணியர், யு.பி.ஐ., வாயிலாக பணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்தியாவில் யு.பி.ஐ., எனப்படும், பணப்பரிமாற்ற முறை செயல்பாட்டில் உள்ளது. இதன் வாயிலாக, மொபைல் போன் எண், க்யூ.ஆர்., கோடு என, பலவகைகளில் பணம் செலுத்தவும், பெறவும் முடியும்.

நேபாளம், இலங்கை, மொரீஷியஸ், சிங்கப்பூர், பிரான்ஸ், பூடான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில், யு.பி.ஐ., முறை அமலில் உள்ளது.

அதேநேரம், இந்தியர்கள் அதிகம் சுற்றுலா செல்லும் நாடாக கத்தார் உள்ளது. அங்கு தற்போது, யு.பி.ஐ., வாயிலாக பணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

'கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் வாயிலாக கத்தாரில் பணம் செலுத்த முடியும்' என, தேசிய பணப்பரிவர்த்தனை கழகத்தின் துணைத் தலைவர் அனுபவ் சர்மா தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us