sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரூ.573 கோடியை நிறுத்துவதா?: அன்புமணி கேள்வி

/

ரூ.573 கோடியை நிறுத்துவதா?: அன்புமணி கேள்வி

ரூ.573 கோடியை நிறுத்துவதா?: அன்புமணி கேள்வி

ரூ.573 கோடியை நிறுத்துவதா?: அன்புமணி கேள்வி

1


ADDED : ஆக 28, 2024 05:14 AM

Google News

ADDED : ஆக 28, 2024 05:14 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:

ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ், தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய, 573 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கவில்லை. மும்மொழிக் கொள்கை இருப்பதால், பி.எம்ஸ்ரீ பள்ளிகளை திறக்க, தமிழக அரசு மறுத்ததே இதற்கு காரணம்.

பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை மறுத்ததற்காக, தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை மறுப்பது அநீதி. மத்திய அரசு நிதி வழங்காததால், 15,000 ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் முதல் ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு, மறுக்கப்பட்ட நிதியைப் பெற, எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதுபற்றி தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பி.,க்கள் வாய் திறக்கவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us