sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

குழந்தை பிறந்த 10 நாளில் ஆஸ்பத்திரியில் பெண் பலி

/

குழந்தை பிறந்த 10 நாளில் ஆஸ்பத்திரியில் பெண் பலி

குழந்தை பிறந்த 10 நாளில் ஆஸ்பத்திரியில் பெண் பலி

குழந்தை பிறந்த 10 நாளில் ஆஸ்பத்திரியில் பெண் பலி

1


ADDED : மார் 10, 2025 05:49 AM

Google News

ADDED : மார் 10, 2025 05:49 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவில்பட்டி: கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்த 10 நாளில் பெண் ஒருவர் கழிப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

துாத்துக்குடி மாவட்டம், மந்தித்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் மனைவி எலிசபெத் ராணி, 25. கோவில்பட்டியில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையால், 27ம் தேதி அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

தொடர்ந்து, மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் இரவு கழிப்பறைக்கு சென்ற போது வழுக்கி விழுந்துள்ளார். அங்கு, சுயநினைவு இல்லாமல் கிடந்ததைக் கண்டு, அவரது தாய் ஜெயாவதி அலறினார். பரிசோதித்த டாக்டர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் கோவில்பட்டி டி.எஸ்.பி., ஜெகநாதன் மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனர்.

குழந்தை பிறந்த 10 நாளில், தாய் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us