sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கடலாமை பாதுகாவலர்கள் குழு அமைக்க ரூ.1 கோடி

/

கடலாமை பாதுகாவலர்கள் குழு அமைக்க ரூ.1 கோடி

கடலாமை பாதுகாவலர்கள் குழு அமைக்க ரூ.1 கோடி

கடலாமை பாதுகாவலர்கள் குழு அமைக்க ரூ.1 கோடி


ADDED : நவ 05, 2024 12:22 AM

Google News

ADDED : நவ 05, 2024 12:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,: தன்னார்வலர்கள், மீனவர்கள் அடங்கிய கடலாமைகள் பாதுகாவலர் குழுக்கள் அமைக்க, ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடற்கரை பகுதிக்கு ஆண்டுதோறும், 'ஆலிவ் ரிட்லி' எனப்படும் சிற்றாமை, பச்சை ஆமைகள் முட்டையிடுவதற்காக வருகின்றன. இந்த ஆமைகளை பாதுகாக்கும் வகையில், மீனவ தன்னார்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள் அடங்கிய கடலாமை பாதுகாவலர் குழுக்கள் அமைக்கப்படும் என்று, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், கடலாமைகள் முட்டையிடும் பகுதிகளை பாதுகாப்பதற்காக, ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் செலவில் பாதுகாவலர் குழுக்கள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக, கடலாமை பாதுகாவலர் குழுக்களுக்கு பயிற்சி அளிக்க, 25 லட்சம் ரூபாய், பயிலரங்கு நடத்த, 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us