sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 15, 2025 ,ஆவணி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கூட்டுறவு வங்கி உதவியாளர் பணிக்கு 1 லட்சம் விண்ணப்பம்

/

கூட்டுறவு வங்கி உதவியாளர் பணிக்கு 1 லட்சம் விண்ணப்பம்

கூட்டுறவு வங்கி உதவியாளர் பணிக்கு 1 லட்சம் விண்ணப்பம்

கூட்டுறவு வங்கி உதவியாளர் பணிக்கு 1 லட்சம் விண்ணப்பம்


ADDED : செப் 03, 2025 11:10 PM

Google News

ADDED : செப் 03, 2025 11:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:கூட்டுறவு வங்கிகள் மற்றும் தலைமை கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள, 2,000 உதவியாளர் பதவிக்கு, 1 லட்சம் பேர் விண்ணப்பம் செய்து உள்ளனர்.

தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் தலைமை கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், மாநில அளவிலான கூட்டுறவு சங்கங்கள், மத்திய மற்றும் தொடக்க கூட்டுறவு சங்கங்களில், 2,000 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்த பதவிகளுக்கு, எழுத்து தேர்வு வாயிலாக ஆட்களை தேர்வு செய்வதற்கு ஆக., 6ல் அறிவிப்பு வெளியிட்டது. அம்மாதம், 29ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், ஒரு லட்சம் பேர் வரை விண்ணப்பம் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us