sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 அமலாக்கத்துறை வழக்குகளுக்கு 125 சிறப்பு பிளீடர்கள் நியமனம்

/

 அமலாக்கத்துறை வழக்குகளுக்கு 125 சிறப்பு பிளீடர்கள் நியமனம்

 அமலாக்கத்துறை வழக்குகளுக்கு 125 சிறப்பு பிளீடர்கள் நியமனம்

 அமலாக்கத்துறை வழக்குகளுக்கு 125 சிறப்பு பிளீடர்கள் நியமனம்


ADDED : நவ 20, 2025 01:20 AM

Google News

ADDED : நவ 20, 2025 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகம், கேரளா, தெலுங்கானா, ஆந்திரா உட்பட 19 மாநிலங்களுக்கு, அமலாக்கத்துறை சார்பில் ஆஜராக, சிறப்பு பிளீடர்கள் 125 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

குஜராத், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், டில்லி, அசாம், தமிழகம், ஆந்திரா, கேரளா, தெலுங்கானா உட்பட, 19 மாநிலங்களில் உள்ள சிறப்பு நீதிமன்றங்களில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்குகளில், அமலாக்கத்துறை சார்பில் ஆஜராக, சிறப்பு பிளீடர்களை நியமித்து, மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள வருவாய் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில், சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றங்களில், அமலாக்கத்துறை வழக்குகளில் ஆஜராக, வழக்கறிஞர்கள் வி.லோகேஷ், எஸ்.ராமமூர்த்தி, வி.கே.ராஜசேகர், ஜி.பிரபு, கே.எத்திராஜுலு, மீரா ஞானசேகர் உட்பட, 13 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.






      Dinamalar
      Follow us