sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சமூக வலைதளங்களில் 1,277 கணக்குகள் முடக்கம்

/

சமூக வலைதளங்களில் 1,277 கணக்குகள் முடக்கம்

சமூக வலைதளங்களில் 1,277 கணக்குகள் முடக்கம்

சமூக வலைதளங்களில் 1,277 கணக்குகள் முடக்கம்


ADDED : அக் 16, 2025 02:26 AM

Google News

ADDED : அக் 16, 2025 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: போலி விளம்பரம் செய்து, பண மோசடிக்கு பயன்படுத்தப்பட்டு வந்த, 1,277 சமூக வலைதள கணக்குகளை போலீசார் முடக்கினர்.

சைபர் குற்றவாளிகள், பண மோசடிக்கு, 'பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளங்களை ஒரு கருவியாக பயன்படுத்தி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி, தள்ளுபடி மற்றும் குறைந்த விலைக்கு, பட்டாசு விற்பதாக போலி விளம்பரம் செய்து, சிலர் பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே, மாநில சைபர் குற்றப்பிரிவு தலைமையக அதிகாரிகள் மற்றும் போலீசார், நவீன தொழில் நுட்பம் வாயிலாக கண்காணித்து, இந்த ஆண்டில் இதுவரை, பண மோசடிக்கு பயன்படுத்தப்பட்டு வந்த சமூக வலைதளங்களில், 1,277 கணக்குகளை முடக்கி உள்ளனர்.






      Dinamalar
      Follow us