sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 15 டன் பிளாஸ்டிக் பறிமுதல் ரூ.12.50 லட்சம் அபராதம்

/

 15 டன் பிளாஸ்டிக் பறிமுதல் ரூ.12.50 லட்சம் அபராதம்

 15 டன் பிளாஸ்டிக் பறிமுதல் ரூ.12.50 லட்சம் அபராதம்

 15 டன் பிளாஸ்டிக் பறிமுதல் ரூ.12.50 லட்சம் அபராதம்


ADDED : ஜன 03, 2026 02:07 AM

Google News

ADDED : ஜன 03, 2026 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகம் முழுதும், கடந்த ஒரு வாரத்தில் நடத்தப்பட்ட சோதனையில், 15.56 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 12.50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிக்கையில், 'பண்டிகை காலம் என்பதால் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் மீதான தடையை உறுதிசெய்யும் வகையில், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம், உள்ளாட்சி அமைப்புகளின் ஆதரவுடன் மாநிலம் தழுவிய சிறப்பு தீவிர அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

'டிசம்பர் கடைசி வாரத்தில், தமிழகம் முழுதும் மொத்தம் 9,248 கடைகளில் சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 2,553 விதிமீறல்கள் கண்டறியப்பட்டு 15.56 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

'அதை வைத்திருந்தோருக்கு, 12.50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us