sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கடற்கரையில் பதுக்கப்பட்ட 17 கிலோ கஞ்சா பறிமுதல்

/

கடற்கரையில் பதுக்கப்பட்ட 17 கிலோ கஞ்சா பறிமுதல்

கடற்கரையில் பதுக்கப்பட்ட 17 கிலோ கஞ்சா பறிமுதல்

கடற்கரையில் பதுக்கப்பட்ட 17 கிலோ கஞ்சா பறிமுதல்


ADDED : அக் 15, 2025 01:00 AM

Google News

ADDED : அக் 15, 2025 01:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம்:ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடி இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

திருப்பாலைக்குடி வளமானுார் முனீஸ்வரர் கோயில் கடற்கரை பகுதியில் கிடந்த பிளாஸ்டிக் பையை சோதனை செய்தனர். அதில் இருந்த 17 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இதனை கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்தவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us