sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மின் வாரியத்திற்கு கள உதவியாளர் 1,850 பேர் தேர்வு

/

மின் வாரியத்திற்கு கள உதவியாளர் 1,850 பேர் தேர்வு

மின் வாரியத்திற்கு கள உதவியாளர் 1,850 பேர் தேர்வு

மின் வாரியத்திற்கு கள உதவியாளர் 1,850 பேர் தேர்வு


ADDED : ஜூலை 22, 2025 11:47 PM

Google News

ADDED : ஜூலை 22, 2025 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழக மின் வாரியத்தில் கள உதவியாளர் பணியில், 1,850 பேரை நியமனம் செய்ய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இப்பதவிக்கான எழுத்து தேர்வை, டி.என். பி.எஸ்.சி., எனப் படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்த, மின் வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

உடல் தகுதி தேர்வை மின் வாரியமே நடத்த உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.






      Dinamalar
      Follow us