sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

லஞ்ச வழக்கில் மின்வாரிய பொறியாளருக்கு 2 ஆண்டு

/

லஞ்ச வழக்கில் மின்வாரிய பொறியாளருக்கு 2 ஆண்டு

லஞ்ச வழக்கில் மின்வாரிய பொறியாளருக்கு 2 ஆண்டு

லஞ்ச வழக்கில் மின்வாரிய பொறியாளருக்கு 2 ஆண்டு

1


ADDED : அக் 08, 2024 01:55 AM

Google News

ADDED : அக் 08, 2024 01:55 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே புதிய மின் இணைப்புக்கு ரூ.ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் இளநிலை மின் பொறியாளருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதிக்கப்பட்டது.

கடலாடி தாலுகா கீழபனையூர் துரைசிங்கம். இவரிடம் புதிதாக மின் இணைப்பு வழங்க மின் வாரிய இளநிலை பொறியாளர் முருகன் 68, ரூ.ஆயிரம் லஞ்சம் கேட்டார். இதுகுறித்து துரைசிங்கம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் அறிவுரையின்படி முருகன் துரைசிங்கத்திடம் ரூ.ஆயிரம் லஞ்சம் பெற்ற போது 2009 ஆக.,27 ல் கைதானார்.

இவ்வழக்கு ராமநாதபுரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது.

நீதிபதி மோகன்ராம் இளநிலை பொறியாளர் முருகனுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us