sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

2,015 டன் கேழ்வரகு விவசாயிகளிடம் கொள்முதல்

/

2,015 டன் கேழ்வரகு விவசாயிகளிடம் கொள்முதல்

2,015 டன் கேழ்வரகு விவசாயிகளிடம் கொள்முதல்

2,015 டன் கேழ்வரகு விவசாயிகளிடம் கொள்முதல்


ADDED : ஏப் 27, 2025 01:25 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 01:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மத்திய அரசு, ராணுவ வீரர்களுக்கான உணவில் சிறுதானிய வகைகளை சேர்த்துள்ளது. இதற்காக, தமிழக விவசாயிகளிடம் இருந்து நடப்பு சீசனில், 17,000 டன் கேழ்வரகு கொள்முதல் செய்ய, தமிழக நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு இந்திய உணவு கழகம் அனுமதி அளித்தது.

கடந்த ஆண்டு நவம்பரில், கேழ்வரகு கொள்முதல் சீசன் துவங்கியது. இந்தாண்டு பிப்ரவரியில் முடிவடைந்த சீசன், வரும் ஆகஸ்ட் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கேழ்வரகு கொள்முதல் செய்யப்படுகிறது.

இதுவரை, 846 விவசாயிகளிடம் இருந்து, 2,015 டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, அவர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக, 6.63 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கிலோவுக்கு, 42.90 ரூபாய் ஆதரவு விலை வழங்கப்படுகிறது.

தற்போது கூடுதலாக, காஞ்சிபுரம், நாகை மாவட்டங்களிலும் கேழ்வரகு கொள்முதல் செய்ய, அரசு முடிவு செய்துள்ளது.






      Dinamalar
      Follow us