sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

காரில் கஞ்சா கடத்தல் மயிலத்தில் 3 பேர் கைது

/

காரில் கஞ்சா கடத்தல் மயிலத்தில் 3 பேர் கைது

காரில் கஞ்சா கடத்தல் மயிலத்தில் 3 பேர் கைது

காரில் கஞ்சா கடத்தல் மயிலத்தில் 3 பேர் கைது


ADDED : ஆக 17, 2025 03:43 AM

Google News

ADDED : ஆக 17, 2025 03:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம்: மயிலம் அருகே காரில் கஞ்சா கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மயிலம் அடுத்த சின்னநெற்குணம் கிராமத்தில் மயிலம் இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சென்னை மார்க்கத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த ரெனால்ட் காரை நிறுத்தி சோதனை செய்ததில், 2 கிலோ 800 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து காரில் வந்த மதுரை வடக்கு, பரசுராமன்பட்டி, கம்பன் நகர் மதன்ராஜ், 38; கோரிப்பாளையம் விஜயகுமார், 36; சென்னை, எண்ணுார், அன்னை சிவகாமி நகர் விக்ரம், 27; ஆகிய 3 பேர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்த கஞ்சா மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us