sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பஸ் மீது கல்வீச்சு 3 ஆண்டு சிறை

/

பஸ் மீது கல்வீச்சு 3 ஆண்டு சிறை

பஸ் மீது கல்வீச்சு 3 ஆண்டு சிறை

பஸ் மீது கல்வீச்சு 3 ஆண்டு சிறை


ADDED : பிப் 08, 2024 09:12 PM

Google News

ADDED : பிப் 08, 2024 09:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:சிவகாசியிலிருந்து தேனிக்கு 2013 ஜூலை 2ல் ஒரு அரசு பஸ் சென்றது. இரவு 9:00 மணிக்கு உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனுார் வந்தபோது ராதாகிருஷ்ணன், 34, என்பவர் மறித்தார்.

'ஹாரன்' ஒலி எழுப்பாமல் வந்ததாகக்கூறி செங்கலை வீசினார். பஸ் கண்ணாடி உடைந்தது. டிரைவர் ராமசாமிக்கு கையில் காயம் ஏற்பட்டது. உசிலம்பட்டி தாலுகா போலீசார் வழக்கு பதிந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த போலீசார், மதுரை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில், ராதாகிருஷ்ணனுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை, 1,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சிவகடாட்சம் தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us