sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கோ - ஆப்டெக்ஸில் 30 சதவீதம் தள்ளுபடி

/

கோ - ஆப்டெக்ஸில் 30 சதவீதம் தள்ளுபடி

கோ - ஆப்டெக்ஸில் 30 சதவீதம் தள்ளுபடி

கோ - ஆப்டெக்ஸில் 30 சதவீதம் தள்ளுபடி


ADDED : ஜூன் 10, 2025 03:54 AM

Google News

ADDED : ஜூன் 10, 2025 03:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'கோ - ஆப்டெக்ஸ்' இணையதளம் வாயிலாக, பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, 30 சதவீத சிறப்பு தள்ளுபடியை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கமான, கோ - ஆப்டெக்ஸ் நிறுவனம் சார்பில், கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் பருத்தி, பட்டு, மென்பட்டு உள்ளிட்ட அனைத்து ரக ஆடைகளும் விற்பனை செய்யப்படுகின்றன. மொத்தமுள்ள, 150 விற்பனை நிலையங்கள் வாயிலாக மட்டுமின்றி, இணைய வழியிலும், கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க, அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில், இணையவழியில் கைத்தறி ரகங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, 30 சதவீத சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. கோ - ஆப்டெக்ஸ் பிரத்யேக செயலி அல்லது இணையதளம் வாயிலாக, நெகமம், மடிப்பு சேலை, வாழை நார் புடவை, பட்டு, பருத்தி என, வாடிக்கையாளர் வாங்கும் ஒவ்வொரு ஆடைக்கும், அதன் தொகையில் 30 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us