sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நடப்பாண்டில் 3,280 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைக்கும்

/

நடப்பாண்டில் 3,280 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைக்கும்

நடப்பாண்டில் 3,280 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைக்கும்

நடப்பாண்டில் 3,280 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைக்கும்


ADDED : ஆக 05, 2011 02:33 AM

Google News

ADDED : ஆக 05, 2011 02:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதிய திட்டங்களால், நடப்பாண்டில் 3,280 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து, பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது: நடப்பாண்டில், புதிய திட்டங்களால் கிடைக்கும் மின் உற்பத்தித் திறன், 3,280 மெகாவாட்டாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், மின் விநியோகத்தில், கணிசமான முன்னேற்றம் இருக்கும். நடப்பாண்டில் 4,800 கோடி ரூபாய் செலவில், 800 மெகாவாட் உடன்குடி விரிவு திட்டம், 9.600 கோடி ரூபாய் செலவில், 1,600 மெகாவாட் உப்பூர் அனல் மின் திட்டம், 3,600 கோடி ரூபாய் செலவில் 40 ஆண்டு பழமை வாய்ந்த எண்ணூர் அனல் மின் இயந்திரத்திற்கு பதிலாக, 600 மெகாவாட் திறன் கொண்ட புதிய மின் இயந்திரம் நிறுவும் திட்டம், 4,800 கோடி ரூபாய் செலவில், 800 மெகாவாட் தூத்துக்குடி நான்காம் நிலை உற்பத்தி திட்டம் தொடங்கப்படும். இதன் மூலம், 22 ஆயிரத்து 800 கோடி ரூபாய் முதலீட்டில், 3,800 மெகாவாட் மின்சார உற்பத்தி கூடுதலாகக் கிடைக்கும். இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us