sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

34 பேருக்கு தொற்று உறுதி சென்னையில் ஒருவர் பலி

/

34 பேருக்கு தொற்று உறுதி சென்னையில் ஒருவர் பலி

34 பேருக்கு தொற்று உறுதி சென்னையில் ஒருவர் பலி

34 பேருக்கு தொற்று உறுதி சென்னையில் ஒருவர் பலி


ADDED : ஜன 04, 2024 11:06 PM

Google News

ADDED : ஜன 04, 2024 11:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:கொரோனா தொற்றால் 34 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னையில் நேற்று ஒருவர் உயிரிழந்தார்.

தமிழகத்தில் காய்ச்சல், சளி அறிகுறியுடன் இருந்த 649 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

அதில், சென்னையில் 18; செங்கல்பட்டில் ஐந்து; காஞ்சிபுரத்தில் நான்கு; கோவையில், இரண்டு; மதுரை, கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, திருநெல்வேலி மாவட்டங்களில் தலா ஒருவர் என, 34 பேருக்கு தொற்று உறுதியானது.

சிகிச்சை பெற்றவர்களில், 22 பேர் குணமடைந்த நிலையில், 190 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த 42 வயது நபர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.






      Dinamalar
      Follow us