sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

''மாற்றத்திற்காகவே தேர்தலில் நிற்கிறேன்; தமிழக தேவைக்காக பேசுவேன்'': அண்ணாமலை

/

''மாற்றத்திற்காகவே தேர்தலில் நிற்கிறேன்; தமிழக தேவைக்காக பேசுவேன்'': அண்ணாமலை

''மாற்றத்திற்காகவே தேர்தலில் நிற்கிறேன்; தமிழக தேவைக்காக பேசுவேன்'': அண்ணாமலை

''மாற்றத்திற்காகவே தேர்தலில் நிற்கிறேன்; தமிழக தேவைக்காக பேசுவேன்'': அண்ணாமலை

11


ADDED : ஏப் 12, 2024 01:31 PM

Google News

ADDED : ஏப் 12, 2024 01:31 PM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: ''நான் வேட்பாளர்களை எதிர்த்து நிற்கவில்லை; மாற்றத்திற்காக தேர்தலில் நிற்கிறேன். நான் வெற்றிப்பெற்று தமிழகத்துக்கான தேவைகள் குறித்து பார்லிமென்டில் பேசுவேன்'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.

கோவையில் இந்தியன் தொழில் முனைவோர் கூட்டத்தில் 'கோயம்புத்தூரின் தேவைகள்' என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது: அடுத்த 25 ஆண்டுகளை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த பிரதமர் மோடி உறுதிப்பூண்டுள்ளார். நான் வேட்பாளர்களை எதிர்த்து நிற்கவில்லை; மாற்றத்திற்காக தேர்தலில் நிற்கிறேன். நான் வெற்றிப்பெற்று கோவை தொகுதி எம்.பி.,யாக மட்டும் பார்லிமென்ட் செல்லப்போவதில்லை. ஒட்டுமொத்த தமிழகத்துக்குமான தேவைகள் குறித்தும் பார்லிமென்டில் பேசுவேன். இவ்வாறு அவர் பேசினார்.

அண்ணாமலை மீது வழக்கு

இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்யக்கூடாது என்ற தேர்தல் ஆணையம் விதிமுறை வகுத்த நிலையில், நேற்று இரவு 10.30மணிக்கு மேல் கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்டபோது திமுக.,வினருக்கும், பா.ஜ.,வினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதில் திமுக.,வினர் 7 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில் தேர்தல் விதிமீறி பிரசாரம் மேற்கொண்டதாக அண்ணாமலை மீது பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.








      Dinamalar
      Follow us