sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரேஷன் அரிசி கடத்தல் 7 மாதத்தில் 6,272 பேர் கைது

/

ரேஷன் அரிசி கடத்தல் 7 மாதத்தில் 6,272 பேர் கைது

ரேஷன் அரிசி கடத்தல் 7 மாதத்தில் 6,272 பேர் கைது

ரேஷன் அரிசி கடத்தல் 7 மாதத்தில் 6,272 பேர் கைது


ADDED : ஆக 02, 2025 07:41 PM

Google News

ADDED : ஆக 02, 2025 07:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழகத்தில், இந்தாண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான ஏழு மாதங்களில், ரேஷன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபட்ட, 6,272 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து, சிவில் சப்ளை சி.ஐ.டி., போலீஸ் அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தினர் பயன்பெறும் வகையில், தமிழக அரசு பொது வினியோக திட்டத்தின் வாயிலாக, அரிசி உள்ளிட்ட அத்தியவாசிய பொருட்களை, வினியோகம் செய்து வருகிறது. இப்பொருட்களை சிலர் முறைகேடாக விற்பனை செய்வதுடன், கடத்தலிலும் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

அந்த வகையில், இந்த ஆண்டில் ஜூலை, 31 வரையிலான, ஏழு மாதங்களில், ரேஷன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக, 6,272 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us